செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

டெங்கு நோயினால் பல்கலைக்கழக மாணவி பலி

கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

ad

news-details

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று (16) காலை உயிரிழந்துள்ளார். மானெல் உயன, மபுதுகல, பொருவடந்த பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஹாசினி பாக்யா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த 6ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 11ஆம் திகதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், தீவிர சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் டெங்கு என உறுதி செய்யப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த இளம்பெண் இன்று காலை 10.30 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்தார். இறக்கும் போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments